இவையெல்லாம் இப்படி இருக்கிறபடியால், நாங்கள் உறுதியான உடன்படிக்கைபண்ணி அதை எழுதிவைக்கிறோம்; எங்கள் பிரபுக்களும் எங்கள் லேவியரும், எங்கள் ஆசாரியரும் அதற்கு முத்திரைபோடுவார்கள் என்றார்கள்.
முத்திரைபோட்டவர்கள் யாரென்றால்: அகலியாவின் குமாரனாகிய திர்ஷாதா என்னும் நெகேமியா, சிதேகியா,
செராயா, அசரியா, எரேமியா,
பஸ்கூர், அமரியா, மல்கிஜா,
அத்தூஸ், செபனியா, மல்லூக்,
ஆரீம், மெரெமோத், ஒபதியா,
தானியேல், கிநேதோன், பாருக்,
மெசுல்லாம், அபியா, மீயாமின்,
மாசியா, பில்காய், செமாயா என்னும் ஆசாரியர்களும்,
லேவியராகிய அசனியாவின் குமாரன் யெசுவா, எனாதாதின் குமாரரில் ஒருவனாகிய பின்னூயி, கத்மியேல் என்பவர்களும்,
அவர்கள் சகோதரராகிய செபனியா, ஒதியா, கேலிதா, பெலாயா, ஆனான்,
மீகா, ரேகோப், அசபியா,
சக்கூர், செரெபியா, செபனியா,
ஒதியா, பானி, பெனினு என்பவர்களும்,
ஜனத்தின் தலைவராகிய பாரோஷ், பாகாத்மோவாப், ஏலாம், சத்தூ, பானி,
புன்னி, அஸ்காத், பெபாயி,
அதோனியா, பிக்வாய், ஆதின்,
ஆதேர், இஸ்கியா, அசூர்,
ஒதியா, ஆசூம், பெத்சாய்,
ஆரீப், ஆனதோத், நெபாய்,
மக்பியாஸ், மெசுல்லாம், ஏசீர்,
மெஷெசாபெயேல், சாதோக், யதுவா,
பெலத்தியா, ஆனான், ஆனாயா,
ஓசெயா, அனனியா, அசூப்,
அல்லோகேஸ், பிலகா, சோபேக்,