பூலோகத்தாரே யாவரும்

பூலோகத்தாரே யாவரும்‌
கர்த்தாவில்‌ கவிகூருங்கள்‌;
ஆனந்தத்தோடே ஸ்தோத்திரம்‌
செலுத்தி, பாட வாருங்கள்‌.

2. பராபரன்‌ மெய்த்‌ தெய்வமே;
நாம்‌ அல்ல, அவர்‌ சிருஷ்டித்தார்‌,
நாம்‌ ஜனம்‌, அவர்‌ ராஜனே,
நாம்‌ மந்தை, அவர்‌ மேய்ப்பணாணார்‌

3. கெம்பீரித்தவர்‌ வாசலை
கடந்து உள்ளே செல்லுங்கள்‌;
சிறந்த அவர்‌ நாமத்தை
கொண்டாடி, துதி செய்யுங்கள்‌

4. கர்த்தர்‌ தயானர்‌, இரக்கம்‌
அவர்க்கு என்றும்‌ உள்ளதே
அவர்‌ அநாதி சத்தியம்‌
மாறாமல்‌ என்றும்‌ நிற்குமே

5. விண்‌ மண்ணில்‌ ஆட்சி செய்கிற
திரியேக தெய்வமாகிய
பிதா, குமாரன்‌, ஆவிக்கும்‌
சதா ஸ்துதி உண்டாகவும்‌.

Start Downloading Your Apps