நெஞ்சத்திலே துய்மையுண்டோ

நெஞ்சத்திலே துய்மையுண்டோ
இயேசு வருகின்றார்

நொறுங்குண்ட நெஞ்சத்தையே
இயேசு அழைக்கிறார்

1. வருந்தி சுமக்கும் பாவம்
உன்னை கொடிய இருளில் சேர்க்கும்
செய்த பாவம் இனி போதும்
அவர் பாதம் வந்து சேரும்
அவர் பாதம் வந்து சேரும் (2) - நெஞ்

2. குருதி சிந்தும் நெஞ்சம்
உன்னைக் கூர்ந்து நோக்கும் கண்கள்
செய்த பாவம் இனி போதும்
அவர் பாதம் வந்து சேரும்
அவர் பாதம் வந்து சேரும் (2) - நெஞ்

Start Downloading Your Apps