துங்கனில்‌ ஒதுங்குவோன்‌ பங்க

துங்கனில்‌ ஒதுங்குவோன்‌ பங்கமின்றித்‌ தங்குவான்‌

கங்குல்‌! பக லும்பரனார்‌ காவல்‌ அர ணாதலால்‌. - துங்‌

சரணங்கள்‌

1. வேடன்‌ கண்ணி குத்துங்கால்‌, விக்கினங்கள்‌ சுற்றுங்கால்‌,
மூடி உனைக்‌ காப்பரே, ஒர்‌ மோசமின்றிச்‌ சேர்ப்பரே. - துங்‌

2. பக்கத்திலே ஆயிரம்‌, பாலே பதினாயிரம்‌
சிக்கென வீழ்ந்தாலுமே, தீங்குனை அண்டாதுகாண்‌. - துங்‌

3. கண்ணினாலே பார்க்குவாய்‌, கடவுள்‌ செயல்‌ நோக்குவாய்‌;
அண்ணலே உன்‌ அடைக்கலம்‌, ஆண்டவர்‌ உன்‌ தாபரம்‌.- துங்‌

4. தீங்குனை அண்டாமலும்‌, தீனங்கள்‌ தீண்டாமலும்‌,
பாங்கு தூதர்‌ காபந்தில்‌” பத்திரமாய்‌ வாழ்வையே. - துங்‌

5. பாதம்‌ கல்லிட றாமல்‌, பகைவர்‌ உக்ரம்‌ மீறாமல்‌,
தூதர்‌ உனைக்‌ கைகளில்‌ தூக்கி ஏந்திக்‌ கொள்வரே. -துங்‌

6. நீடுநாட்களாகவே கேடு துன்பம்‌ போகவே,
வீடுபரதீசினில்‌ சூடுவான்‌ மா மகிமைகள்‌. - துங்‌

- த. யோசேப்பு

Start Downloading Your Apps