கர்த்தாவே இந்த இராவினில்

கர்த்தாவே இந்த இராவினில்
நான் நித்திரை செய்யும் வேளையில்
எனக்கு எந்த மோசமும்
வராமல் பாது காத்திடும்

காலையில் நான் விழிக்கையில்
என் ஆத்துமா உம் பார்வையில்
எப்பாவமும் இல்லாமலே!
விளங்கச் செய்யும் தேவனே

Start Downloading Your Apps