என்றைக்கு காண்பேனோ என்‌ ஏசு

என்றைக்கு காண்பேனோ, என்‌ ஏசு தேவா?

குன்றாத தேவ குமாரனைத்‌ தானே நான்‌ - என்‌

சரணங்கள்‌

1. பரகதி திறந்து, பாரினில்‌ பிறந்து,
நரர்‌ வடிவாய்‌, வந்த ராஐ உல்லசானை. - என்‌

2. ஐந்தப்பம்‌ கொண்டு அநேகருக்குப்‌ பகிர்ந்து,
சிந்தையில்‌ உவந்த வ சீகர சினேகனை. - என்‌

3. மாசிலாத நாதன்‌, மாமறை நூலன்‌,
ஏசுவின்‌ திருமுக தரிசனம்‌ நோக்கி நான்‌. - என்‌

- வேதநாயகம்‌ சாஸ்திரியார்‌

Start Downloading Your Apps