போற்றிடு ஆன்மமே

போற்றிடு ஆண்மமே சிஷ்டி
கர்த்தாவாம்‌ வல்லோரை;
ஏற்றிடு உனக்கு ரட்சிப்புசகமானோரை;
கூடிடுவோம்‌ (மாணைரை)
பாடிடுவோம்‌ பரனை;
மாண்பாய்‌ சபையாரெல்லோரும்‌.

2. போற்றிடு யாவையும்‌ ஞாணமாய்‌
ஆளும்‌ பிராணை;
ஆற்றலாய்க்‌ காப்பரே தம்‌ செட்டை
மறைவில்‌ நம்மை;
ஈந்திடுவார்‌
ஈணைடு நாம்‌ வேண்டும்‌ எல்லாம்‌;
யாவும்‌ அவர்‌ அருள்‌ ஈவாம்‌.

3. போற்றிடு காத்துணை ஆசீர்வதிக்கும்‌ பிரானை;
தேற்றியே தயவால்‌ நிரப்புவார்‌
உண வாணனை;
பேரன்பராம்‌
பராபரன்‌ தயவை
சிந்திப்பாய்‌ இப்போதெப்போதும்‌.

4. போற்றிடு ஆன்மமே, என்‌ முழு
உள்ளமே நீயும்‌;
ஏற்றிடும்‌ கர்த்தரை ஜீவ இரசிகன்‌ யாவும்‌;
சபையாரே, (கள்‌ யாவும்‌)
சேர்ந்தென்றும்‌ சொல்லுவீரே
வணங்கி மகிழ்வாய்‌ ஆமேன்‌.

Start Downloading Your Apps